Donnerstag, Juli 14, 2005

பத்மநாப ஐயரின் நூலுருவாக்கப் பணிகள்

தமிழியல் வெளியீடுகள்

1. ஊரடங்கு வாழ்வு
(ஈழநாடு பத்திரிகையில் 1984ஆம் ஆண்டு வெளியான
ஆசிரியத் தலையங்கங்கள் 63இன் தொகுப்பு)
ந.சபாரத்தினம்
சென்னை ஜூன்; 1985

2. அக்கரைக்குப்போன அம்மாவுக்கு
(31 கவிதைகளின் தொகுப்பு)
ஹம்சத்வனி
சென்னை ஓகஸ்ட் 1985

3. மரணத்துள் வாழ்வோம்
(31 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகள்)
யாழ்ப்பாணம் நவம்பர் 1985)

4. இந்துப் பண்பாடு: சில சிந்தனைகள்
(லேடி இராமநாதன் நினைவுச் சொற்பொழிவு 1985)
கா.கைலாசநாத குருக்கள்
சென்னை செப்ரெம்பர் 1986

5. யுகங்கள் கணக்கல்ல
(பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு
கவிதா)
சென்னை நவம்பர் 1986

6. தேடலும் படைப்புலகமும்
(ஓவியர் மாற்கு சிறப்பு நூல்)
யாழ்ப்பாணம் ஓகஸ்ட் 1987

7. இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின்
கல்வியமைப்பும் பிரச்சினைகளும்
சொர்ணவல்லி பத்மநாப ஐயர்
யாழ்ப்பாணம் ஜூன் 1988

8. நீர்வளையங்கள்
(54 கவிதைகளின் தொகுப்பு)
சண்முகம் சிவலிங்கம்
சென்னை நவம்பர் 1988

9. பெண்களின் சுவடுகளில்
சாந்தி சச்சிதானந்தம்
சென்னை மார்ச் 1989

10. யதார்த்தமும் ஆத்மார்த்தமும்
(பத்துக் கட்டுரைகளின் தொகுப்பு)
மு.பொன்னம்பலம்
சென்னை ஏப்ரில் 1991

அலை வெளியீடுகள்

1. மார்க்சியமும் இலக்கியமும்: சில நோக்குகள்
(அலன் ஸ்விஞ்வுட், கேரி சோல் மொர்சன்
றெஜி சிறிவர்த்தனா ஏ.ஜே.கனகரட்ணா
ஆகியோரது நான்கு கட்டுரைகளின் தொகுப்பு)
யாழ்ப்பாணம் ஆவணி 1981

2. ஒரு கோடை விடுமுறை
(நாவல்)
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் ஐப்பசி 1981

3. தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்
வ.ஐ.ச.ஜெயபாலன்
யாழ்ப்பாணம்

4. அகங்களும் முகங்களும்
(32 கவிதைகளின் தொகுப்பு)
சு.வில்வரத்தினம்
யாழ்ப்பாணம் ஆவணி 1985


1) ஐயரின் முயற்சியில் யேசுராசா அவர்களுடன் இணைந்து அலை இன் முதல் 12 இதழ்களும் மறுபதிப்புச் செய்யப்பட்டன.தமிழிதழியல் வரலாற்றில் இதழொன்று மறுபதிப்புச் செய்யப்பட்டது இதுதான் முதற்தடவையாக இருக்கவேண்டும்(தகவல்களின் அடிப்படையில்)

Took initiative and was instrumental in major part of the production of the master copy of

2. Dr P Ragupathy's book: Early Settlements in Jaffna

Assisted in the publication of
3. Lutesong and Lament
Edited by Chelva Kanaganayakam
TSAR Publication,
Canada, 2001.

ஐயரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்

1. அக்கரை இலக்கியம்
இலங்கை மலேசியா இலக்கியத் தொகுப்பு.
வாசகர் வட்டம், சென்னை. டிசெம்பர் 1968

2. விழிப்புணர்வுபற்றிய விளக்கங்கள்
கந்தையா நவரேந்திரன்
நர்மதா வெளியீடு
சென்னை மார்ச் 1981

3. போர்க்குரல்
லூ சுன் சிறுகதைகள்
தமிழில்: கே.கணேஷ்
பொதுமை வெளியீடு
சென்னை 1981

4. வடமொழி இலக்கிய வரலாறு
கா.கைலாசநாத குருக்கள்
நர்மதா வெளியீடு
சென்னை டிசெம்பர் 1981

5. அழியா நிழல்கள்
(21 கவிதைகளின் தொகுப்பு)
எம்.ஏ.நுஃமான்
நர்மதா வெளியீடு
சென்னை ஒக்ரோபர் 1982

6. தியானம்
(சிறுகதைகள்)
என்.கே.மகாலிங்கம்
பூரணி வெளியீடு
சென்னை ஒக்ரோபர் 1982

7. மஹாகவி கவிதைகள்
அன்னம்
சிவகங்கை

8. மழைநாட்கள் வரும்
(17 கவிதைகளின் தொகுதி)
எம்.ஏ.நுஃமான்
அன்னம்
சிவகங்கை மே 1983

9. இரண்டாவது சூரிய உதயம் (கவிதைகள்)
சேரன்
பொதுமை வெளியீடு
சென்னை ஜூன் 1983

10. சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள்)
குப்பிளான் ஐ.சண்முகன்
நர்மதா வெளியீடு
சென்னை ஒக்ரோபர் 1983

11. நதிக்கரை மூங்கில்
(29 கவிதைகளின் தொகுப்பு)
சி.சிவசேகரம்
காவ்யா
பெங்களுர் டிசெம்பர் 1983

12. பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
(11 கவிஞர்களின் 55 கவிதைகள்)
க்ரியா
சென்னை ஓகஸ்ட் 1984

13. முற்போக்கு இலக்கியம்
(இலக்கிய விமர்சனம்)
மு.தளையசிங்கம்
க்ரியா
சென்னை ஒக்ரோபர் 1984

14. அறியப்படாதவர்கள் நினைவாக
(கவிதைகள்)
அ.யேசுராசா
க்ரியா
சென்னை நவம்பர் 1984

15. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
(இலக்கிய விமர்சனம்)
மு.தளையசிங்கம்
க்ரியா
சென்னை டிசெம்பர் 1984

16. புதுயுகம் பிறக்கிறது
(சிறுகதைகள்)
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

17. போர்ப்பறை
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

18. மெய்யுள்
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984


19. கலைஞனின் தேடல்
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

20. ஒரு தனி வீடு
(நாவல்)
மு.தளையசிங்கம்
சமுதாயப் பிரசுராலயம்
கோயம்புத்தூர் டிசெம்பர் 1984

21. இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்
உதயன் ரூ விஜயன்
மறுமலர்ச்சிக் கழகம்
யாழ்ப்பாணம் மார்ச் 1987

22. தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
(சிறுகதைகள்)
அ.யேசுராசா
பூரணி வெளியீடு
சென்னை டிசெம்பர் 1989

23. வீடற்றவன்
(நாவல்)
சி.வி.வேலுப்பிள்ளை
மீனாட்சி புத்தகாலயம்
மதுரை


லண்டன் தமிழர் நலன்புரி சங்க ஆண்டுத் தொகுதிகள்
01. 10ஆவது ஆண்டுச் சிறப்பு மலர் (1996)
02. கிழக்கும் மேற்கும் (1997)
03. இன்னுமொரு காலடி (1998)
04. யுகம் மாறும் (1999)
05. கண்ணில் தெரியுது வானம் (2001)



Assisted in the publication of the following issues of Kalam
01 காலம் - சுந்தர ராமசாமி சிறப்பிதழ் - மே 2001
02 காலம் - ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழ் - ஜூன் 2002
03 காலம் - கே.கணேஷ் சிறப்பிதழ் - ஜனவரி 2003



Project Madurai 13 books posted
1. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.தளையசிங்கம் - (எண்: 58)
2. அகங்களும் முகங்களும் - சு.வில்வரத்தினம் - (எண்: 65)
3. அழியா நிழல்கள்- எம்.ஏ.நுஃமான் - (எண்: 66)
4. மோகவாசல் - ரஞ்சகுமார் - (எண்: 82)
5. மரணத்துள் வாழ்வோம் (அரசியல் கவிதைகள்) - (எண்: 88)
6. முகம் கொள் - கி.பி.அரவிந்தன் - (எண்: 96)
7. இனி ஒரு வைகறை - கி.பி.அரவிந்தன் - (எண்: 97)
8. கனவின் மீதி - கி.பி.அரவிந்தன் - (எண்: 98)
9. காற்றுவழிக் கிராமம் - சு.வில்வரத்தினம் - (எண்: 99)
10.ஒப்பியல் இலக்கியம்- க.கைலாசபதி - (எண்: 102)
11.அறியப்படதவர்கள் நினைவாக - (எண்: 107)
12. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியம் - (எண்: 117)
13. காகம் கலைத்த கனவு - சோலைக்கிளி - (எண்: 122)

Quelle - Eelanathan

Montag, Juli 11, 2005

தற்சமயம் என்னிடமுள்ள புத்தகங்கள்-2

புது உலகம் எமை நோக்கி(சக்தி வெளியீடு - 10.7.1999)
ஊடறு - பெண் படைப்பாளிகளின் தொகுப்பு - 2002(தொகுப்பாளர்கள் -றஞ்சி, தேவா, விஜி, நிரூபா )

பெண்கள் சந்திப்பு வெளியீடுகள்
பெண்கள் சந்திப்பு மலர் - 2001
பெண்கள் சந்திப்பு மலர் - 2002(பால்வினை சிறப்பு மலர்)
பெண்கள் சந்திப்பு மலர் - 2004

லண்டன் நலன் புரிச்சங்க வெளியீடுகள்
கிழக்கும் மேற்கும் (1997 )
இன்னுமொருகாலடி(1998)
யுகம் மாறும் (1999யூன்)
கண்ணில் தெரியுது வானம் (டிசம்பர்2001)

Adele Balasingam
The will to Freedom 2001(இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம்)

அருணன்
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை (கட்டுரை-1997)

இரா.இராசேந்திரன்
லோகமானிய திலகர்(யூலை1986)

முனைவர் இரா.இளவரசு
இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்(1990)

முனைவர்.பா.இறையரசு
தமிழர் நாகரிக வரலாறு-(1993)

எழிலன்(திரு.அமலேந்திரன்)
இரவல் இதயங்கள் (கட்டுரை-மார்ச்1997, பூவரசு கலை இலக்கியப் பேரவை வெளியீடு)


க.கணபதிப்பிள்ளை
ஈழத்து வாழ்வும் வளமும்(1962)

கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் (9 பாகங்கள்)
கவிதைகள் 5வது தொகுதி – 1972

ஆ.சி.கந்தராஜா
உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - 2003)
பாவனை பேசலன்றி(சிறுகதைத் தொகுப்பு - 2000)
தமிழ் முழங்கும் வேளையிலே(செவ்விகளின் தொகுப்பு - 14.11.2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)

கருக்கு பாமா
தழும்புகள் காயங்களாகி

பொ.கருணாகரமூர்த்தி
கிழக்கு நோக்கி சில மேகங்கள்( சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல்1996)
ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்-ஏப்ரல்1996)
அவளுக்கென்றொரு குடில்(1999)

மு.கருணாநிதி
குறளோவியம் (1985)

கோசல்யா சொர்ணலிங்கம்
கோசல்யா கவிதைகள் (கவிதைகள்-2000)

சோ.சந்திரசேகரன்
இலங்கை இந்தியர் வரலாறு(1989)

சந்திரா தியாகராஜா(சந்திரா ரவீந்திரன்)
நிழல்கள் (சிறுகதைத் தொகுப்பு)

த.சரீஷ்
தென்றல் வரும் தெரு (கவிதைகள் 2002)

சாந்தி ரமேஷ்வவுனியன்
அழியாத ஞாபகங்கள் (கவிதைகள்-சித்திரை-2001)
இன்னொரு காத்திருப்பு (கவிதைகள் - 2000)
கலையாத நினைவுகள் (சிறுகதைத் தொகுப்பு-2001)

சித்தார்த்தன்
யாதும் ஊரே-1992

வேலணையூர் சுரேஸ்
களத்தீ(போர்க்காலக்கவிதைகள்-1992);
உலராத மண்(போர்க்காலக்கவிதைகள்-1995)

சுஜாதா
ஏன்? எதற்கு? எப்படி?(ஆனந்தவிகடன் வெளியீடு-1992)

புலவர் செந்துறைமுத்து
இலக்கண வரலாற்றுப் பேழை(1986)

வித்துவான் க.செபரத்தினம்
ஈழத்துத் தமிழ் சான்றோர்

மட்டுவில் ஞானக்குமாரன்
முகமறியா வீரர்களுக்காக (கவிதைகள் - 2000)

டொமினிக் ஜீவா
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (1999)

டீ.தங்கநேயன்
எம்.ஜ.ஆரும் ஈழத்தமிழரும்(ஈழமுரசு பிரசுரம்)

திக்கவயல் தர்மகுலசிங்கம்
வரலாற்றில் தமிழும் தமிழரும்(1999)

தி.திலீபன் - (நோர்வே நக்கீரனார்)
துப்பாக்கியில் துளிர் விடும் தேசம் (கவிதைகள்-1997)

சி.சு.நாகேந்திரன்
அந்தக் காலத்து யாழ்ப்பாணம்(2004)

நாவண்ணன்
கரும்புலி காவியம்
அக்கினிக்கரங்கள்(போர்க்கால உண்மைக்கதை-1995)

நித்தியகீர்த்தி(நிதி)
மீட்டாதவீணை(நாவல்-1972)

பழ நெடுமாறன்
தமிழீழம் சிவக்கிறது(1993)

பாலரஞ்சனி சர்மா
மனசின் பிடிக்குள் - (ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு-2001)

சு.மகேந்திரன்
காலவெளி(சிறுகதைகளும் கவிதைகளும் -2000)

மதன்
மதன் ஜோக்ஸ்-1
மதன் ஜோக்ஸ்-2
வந்தார்கள் வென்றார்கள் (1994)

மு.மேத்தா
கண்ணீர் பூக்கள் (கவிதைகள் -1974)

ரமேஸ்வவுனியன்
தேடல் (26கவிதைகள் - 2000)

ரவி-சுவிஸ்(பாலமோகன்)
செட்டை கழற்றிய நாங்கள் (கவிதைகள் - 1995)

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
தில்லையாற்றங்கரையில்(நாவல் Jan 1998)
பனிபெய்யும் இரவுகள்(நாவல் Sep 1993)

கவிஞர் வாலி
அவதார புருஷன் (கவிதை நடை - 1996)
சிகரங்களை நோக்கி

வைரமுத்து
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்(நாவல் 1991)
சிகரங்களை நோக்கி(கவிதைக்கதை 1992)

ஜெயமோகன்
நாவல் (விமர்சனம்)

காஞ்சி ஸ்டாலின்
செம்பியர் கோன் (நாடகம் - 1991)

தமிழீழவிடுதலைப்புலிகள் வெளியீட்டுப்பிரிவினரின் வெளியீடுகள்
அம்மாளைக் கும்பிடுறானுகள் - உண்மைக்கதைகள் (1994)
கப்டன் ரஞ்சன் (அரசியல் பிரிவு தமிழீழ விடுதலைப் புலிகள்-மாசி 1998)
உயிரைப்பிழியும் உண்மைகள் (ஜெகத் கஸ்பார்-வெரித்தாஸ் தமிழ்ப்பணிக்கு வந்த மடல்களின் தொகுப்பு)
மேஜர்.கிண்ணி(கஸ்ரோ-மார்கழி 1992)
மாவீரர் குறிப்பேடு(1990)
போர்ப்பறைப் பாடல்கள்
வானம் எம் வசம்(கவிதைகள்-1995)
ஏழு சிறுகதைகள்(வன்னியில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களின் 13சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு)

ஆறுமுகநாவலர்
நன்னூல் காண்டிகையுரை - எழுத்ததிகாரம்(2000)பதிப்பாசிரியர் புலியூர் கேசிகன்
நன்னூல் காண்டிகையுரை - சொல்லதிகாரம(2001)பதிப்பாசிரியர் புலியூர் கேசிகன்

ச.சரோஜா
மரியாதை ராமன் கதைகள்(நவம்பர்1990)

திருக்குறள்
சித்தர் பாடல்கள்(1987)
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
திருமூலரின் திருமந்திர விருந்து
சங்கஇலக்கியம் 15 பாகங்கள்(1995)
பதினெண்கீழ்கணக்கு 5 பாகங்கள்
நளன் தமயந்தி
சிலப்பதிகாரம்(1984)

Montag, Juli 04, 2005

தற்சமயம் என்னிடமுள்ள புத்தகங்கள்-1

ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றிலிருந்து நானும் எனது கணவருமாகச் சேர்த்துத் தொகுத்துக் கட்டி வைத்திருக்கும் புத்தகங்கள்.

அரசு மணிமேகலை
பூவே இளம் பூவே

ஆனந்த்
புத்தகப் பையில் துப்பாக்கி(1998)

இந்திரா சௌந்தர்ராஜன்
கோட்டைப்புரத்து வீடு (1990)
ரகசியமாக ஒரு ரகசியம்

இந்துமதி
துள்ளுவதோ இளமை(1992)

உத்தமசோழன்
தொலைதூர வெளிச்சம்
கசக்கும் இனிமை(மினித்தொடர்) 1999

சத்தியப்பிரியன்
மறந்து போகுமா ஆசை முகம்(1997)-ஓவியம்-மாருதி

சு.சமுத்திரம்
வாடாமல்லி

சிவசங்கரி
இன்னொருத்தி+இன்னொருத்தி

சுதாங்கன்
அந்தக் கனல் வீசும் நேரம்

சுஜாதா
ஆ........
பூக்குட்டி(1990)
அனிதாவின் காதல்கள்
புதிய தூண்டில் கதைகள்
புதிய தூண்டில் கதைகள்-2
தீண்டும் இன்பம்(1998)

ஞாநி
வோட்டுச்சாவடி(மினித்தொடர்) 1999
தவிப்பு

எஸ் எஸ் தென்னரசு
சேதுநாட்டுச் செல்லக்கிளி(சரித்திரத்தொடர்)-1990

தேவிபாலா
மடிசார் மாமி
இப்படிக்குத் தென்றல்

பாஸ்கர் சக்தி
வெயில் நிலவு இரவு (1997)

பட்டுக்கோட்டை பிரபாகர்
மதில் மேல் மனசு(1999)
வெட்டு- குத்து... கண்ணே, காதலி!
தீர்ப்பு தேடி வரும்

பி.வீ.ஆர்
குப்பத்து சாஸ்திரிகள்

மேலாண்மை பொன்னுச்சாமி
அச்சமே நரகம்

மணியன்
காதலித்தால் போதுமே

மதுரா
மஞ்சள் மல்லிகை(விகடன் இலக்கியப் போட்டியில் 50,000 ரூபா பரிசு பெற்ற குறுநாவல்(1996)

மலரோன்
ஆக்ஷன்
ஒற்றையடி காதல் பாதை(ரீன் ஏஜ் தொடர் 1997)

மெரினா
நாடகம் போட்டுப் பார்(மினித்தொடர்)

ரவிகாந்தன்
நகுல்

ரா.கி.ரங்கராஜன்
ஸிட்னி ஷெல்டன்(1992)-(லாராவின் கதை-தமிழில் ரா.கி.ரங்கராஜன்)
நான் கிருஷ்ண தேவராஜன்-1996(சரித்திரத்தொடர்)
டயானா (வின் வாழ்க்கை)-1997
இல்லாத கேஸ்(எக்ஸ்பிரஸ் தொடர்)

ராஜேஸ்குமார்
நீல நிற நிழல்கள்
ஊமத்தம் பூக்கள்(1998)

கவிஞர் வாலி
பாண்டவர் பூமி(புதுக்கவிதையில் மகாபாரதம்)
பாண்டவர் பூமி - பாகம் -2 (புதுக்கவிதையில் மகாபாரதம்)
அவதாரபுருஷன்(புதுக்கவிதையில் இராமாயணம்)

விசு
மீண்டும் சாவித்திரி (1993)

விஷ்வக்ஸேனன்
பத்மவியூகம்(சரித்திரத்தொடர்)- 1997

விஜயராணி
அம்பாரிமாளிகை(விகடன் இலக்கியப் போட்டியில் 1இலட்சம் ரூபா பரிசு பெற்ற சமூகநாவல்(1996) - ஓவியம்-மணியம் செல்வன்)

இரா.வேலுச்சாமி
அங்கே பாடறாங்க(சிறிய தொடர்)

வைரமுத்து
தண்ணீர் தேசம்(கவிதைக்கதை)

ஸ்டெல்லா புரூஸ்
அது வேறு மழைக்காலம்
பனங்காட்டு அண்ணாச்சி
மாயநதிகள்

ஜாவர் சீதாராமன்
உடல் பொருள் ஆனந்தி

கிரேஸி மோகன்
மயங்குகிறாள் ஒரு மாது(நகைச்சுவை நாடகம்)
மீண்டும் மிஸ்டர் கிச்சா(நகைச்சுவைக் கட்டுரைகள்)

பிரசன்னா
அவன் அது அவர்கள்(தொடர் நாடகம்)

Dr.சி.எஸ் மோகனவேலு
ஜேர்மனியை வியக்க வைத்த தமிழ்புயல்

அறுசுவை நடராஜன்
கல்யாண சமையல் சாதம்

சுவாமி சுகபோதானந்தா
மனசே ரிலாக்ஸ் பிளீஸ்

பல் டாக்டருடன் பத்து நாட்கள்

துன்பமான நேரங்கள் - உறுதியான உள்ளங்கள்

ஞாபகப்பெட்டி (படக்கதை)- சித்திரத்தொடர்

Donnerstag, Juni 30, 2005

இதழ்

பூவரசு

ஜேர்மனியிலிருந்து இருமாத இதழாக இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு,பூவரசு கலை இலக்கியக் குழுவினரது வெளியீடாக வெளிவருகின்றது. ஆண்டுதோறும் கதை,கவிதை கட்டுரை ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தி பரிசளிக்கின்றனர்.

வெளியீடு: பூவரசு கலை இலக்கியப் பேரவை.
ஆசிரியர்: இந்துமகேஷ்

தொலைபேசி/ தொலைநகல்: 0421 / 5970822

மின்னஞ்சல்: poovarasu_Germany@hotmail.com

முகவரி:
Kultur und Literatur Organisation e.V Postfach 10 34 01 28034 Bremen Germany

தெரிதல்
அ.யேசுராசா அவர்களை ஆசிரியராகக் கொண்டு இருதிங்கள் இதழாக வெளிவருகிறது தெரிதல் கலை இலக்கிய இதழ்.இளைய தலைமுறைக்கான இதழ் என்ற மேற்கோளுடன் இளைஞர்களின் வரவை தமிழ் இலக்கிய உலகிலும் கலை உலகிலும் வரவேற்கும் இதழாக மிளிர்கிறது.

இலக்கிய விடயங்களை மட்டுமன்றி கலையம்சம் பொருந்திய நல்ல திரைப்படங்கள் பற்றிய அறிவையும் இளைஞர்கள் மத்தியில் ஊட்டும் அவாவுடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
விலை ரூபா 5.00(இலங்கை ரூபா)

தெரிதல் இதழைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது உங்கள் ஆக்கங்களை அனுப்பவோ தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

'தெரிதல்'
இலக்கம் 1, ஓடக்கரை வீதி,குருநகர்,
யாழ்ப்பாணம்
இலங்கை.
ஏகலைவன்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலிருந்து வெளிவருகிறது 'ஏகலைவன்' கலை இலக்கிய இதழ்.ஆசிரியர் இ.சு.முரளீதரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டும் பாடசாலையின் மாணவர்களையும் பிற ஆர்வலர்களையும் படைப்பாளிகளாகக் கொண்டும் இருதிங்களுக்கொருமுறை மலர்கிறது 'ஏகலைவன்'.

2004 இன் ஆரம்பத்தில் தனது ஆண்டுவிழா மலராக 78 பக்கங்களில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்துடனும் ஆக்கங்களுடனும் ஆறாவது இதழை வெளியிட்டது 'ஏகலைவன்' ஆசிரியர்குழு.

தொடர்புகளுக்கு

ஏகலைவன்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்
இலங்கை.

(Uduppiddi A.M.C
Uduppiddy
Jaffna,
Srilanka.)
அம்பலம்

நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது அம்பலம் மாத இதழ்.இளைய தலைமுறையினரை ஆசிரியர்களாகக் கொண்டு அவர்களுக்காகவே வெளிவரும்

இதழ்.விலை:20

தொடர்புகளுக்கு
305,பலாலி வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
இலங்கை.
தூண்டி

சிறுகதை,கவிதை,கட்டுரை,நேர்காணல் பத்தி எனப் பல்வேறு ஆக்க இலக்கியக் கூறுகளுடன் காலாண்டிதழாக வெளிவருகிறது 'தூண்டி' இதழ்.

'தூண்டி' எனும் பெயரில் நூல் வெளியீடுகளையும் செய்து வருகிறார்கள்
வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களது நூல்கள் தூண்டி மூலம் பிரசுரமாகின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் தி.செல்வமனோகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

காலாண்டிதழ் விலை ரூபா.40.00

தொடர்புகளுக்கு

'தூண்டி'
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்
இலங்கை

ஆத்மா

மனிதம் கலந்தாய்வுக் குழுவினரால் வெளிக்கொணரப் படுகிறது ஆத்மா சஞ்சிகை.

சமூக,அரசியல்,பண்பாட்டுத் தளங்களில் அனுபவம் சார்ந்து விமர்சனக் கருத்துகளைப் பரவலாக்கும் எளிமையான சஞ்சிகை.

இரண்டு ஆண்டுகளாக மனித விழுமியங்களைத் தாங்கி வெளிவருகிறது.

தொடர்புகளுக்கு
மனிதம் கலந்தாய்வுக் குழு.
இல.40.கோவில் வீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
புதிய தரிசனம்

இளம் தலைமுறையின் ஆக்க இலக்கியத்தின் இன்னொரு வரவு "புதிய தரிசனம"் மாத இதழ்.வதிரி கரவெட்டியைச் சேர்ந்த இளைஞர் குழுவினரால் வெளிக்கொண்ரப்படும் "புதிய தரிசனம்" இதழ் கதை,கவிதை,கட்டுரை மற்றும் பத்தி எழுத்துக்கள் என பல்சுவையுடன் வெளிவருகின்றது.
விலை 20/=

தொடர்புகளுக்கு:
"புதிய தரிசனம்"
அஜந்தகுமார்
வதிரி,கரவெட்டி

போது
போது (வைகாசி - ஆனி 2004)
ஆறாவது ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'போது' இருமாத இதழ்.கவிதை,சிறுகதை,கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
ஆடி-ஆவணி மாத இதழ் 'போது' இதழின் ஆறாவது ஆண்டு மலராகும்.

விலை (இலங்கை ரூபா) 10.00

தொடர்புகளுக்கு
வாகரை வாணன்,
உளவளத்துணை நிலையம்,
இல. 1, யேசுசபை வீதி, மட்டக்களப்பு
யாழ்ப்பாணம்.
இலங்கை.

பெண்
தொகுதி:9, இல:1, 2004

தொடர்புகளுக்கு:
விஜயலட்சுமி சேகர்,
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,
மட்டக்களப்பு.
அறிவிசை
பா.துவாரகனை ஆசிரியராகக் கொண்டு தூண்டி வெளியீடாக வெளிவருகிறது 'அறிவிசை' காலாண்டிதழ்.அறிவியலுக்கு முதன்மை கொடுத்து பொது அறிவு கலை சார்ந்த விடயங்களையும் இணைத்து வழங்கும் இதழ்.மாணவர்களுக்கு நிறைந்த பயனுள்ள இதழ்.
தொடர்புகளுக்கு.

"அறிவிசை"
தூண்டி
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
இலங்கை.
காலம்

கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ்.மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது.

காலத்தின் ஆரம்பகர்த்தா குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ்

23 ஆவது இதழ்

காலம் இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் tamilbooks at gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும்.



Thagavalkal - Eelanathan

Mittwoch, Juni 29, 2005

புத்தகங்கள்

அகிலன்
சித்திரப்பாவை
பாவைவிளக்கு
வேங்கையின் மைந்தன்

அம்பை (சி.எஸ்.லக்ஷமி)
சிறகுகள் முறியும்(1976) - (முதலாவது தொகுதி) ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்
வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
காட்டில் ஒரு மான் (2000)
சக்கர நாற்காலி
ஸஞ்சாரி
தண்ணியடிக்க


இந்துமகேஸ்
ஒரு விலைமகளைக் காதலித்தேன்

செங்கை ஆழியான்
வாடைக்காற்று





கல்கி
அலையோசை
பார்த்திபன் கனவு
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம்
கள்வனின் காதலி
மகுடபதி
தியாகபூமி

சாண்டில்யன்
மலைவாசல்
ஜவனராணி
கடற்புறா
ஜீவபூமி
ஜலதீபம்
ராஜமுத்திரை

தி.ஜானகிராமன்
மோகமுள்

டாக்டர்.மு.வரதராஜன்
அகல் விளக்கு

லக்சுமி
மிதுலா விலாஸ்
காஞ்சனையின் கனவு
பெண்மனம்
அடுத்த வீடு
அரக்கு மாளிகை
இலட்சியவாதி
சூரியகாந்தம்

சிவசங்கரி
பாலங்கள்
47நாட்கள்

ரா.சு நல்லபெருமாள்
கல்லுக்குள் ஈரம்

சுஜாதா
அனிதா இளம் மனைவி

பாரதியாரின் கவிதைகள்
பாரதிதாசனின் கவிதைகள்

முள்ளும் மலரும்
குறிஞ்சி மலர்
கயல்விழி

டொமினிக் ஜீவா
வ.அ.இராசரத்தினம்
முருகபூபதி
செ.யோகநாதன்
செங்கை ஆழியான்..