Sonntag, März 29, 2009

மரணத்தின் வாசனை



த.அகிலனின் மரணத்தின் வாசனை
வடலி வெளியீடு
2009 ஜனவரி

போர் தின்ற சனங்களின் கதை
அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக் கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

- ஆனந்த விகடன்

புத்தகத்தை வாங்க

Keine Kommentare: